தெற்கு அதிவேக வீதியில் கடுமையான வாகன நெரிசல்.

0

தெற்கு அதிவேக வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் துறையினரால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கை காரணத்தினாலேயே குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நீண்ட வார இறுதி விடுமுறையினை முன்னிட்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயல்படுத்துமாறு ஜனாதிபதி நேற்று உத்தரவிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply