காவல்துறை அதிகாரிகள் இருவரை தாக்கிய நபருக்கு நேர்ந்த கதி.

0

காவல்துறை அதிகாரிகள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இதனைக் காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் கொழும்பு – முகத்துவாரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எலி ஹவுஸ் பூங்கா பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply