Category: Health

வாய்ப்புண் நீங்குவதற்குரிய இயற்கை மருத்துவம்…!!

வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் புண் இருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது. இதற்கு தினமும் காலை மற்றும் மாலையில் தேங்காய் பாலுடன்…
காலையில் ஒரு சீதாப்பழம் போதும்…!

சீதாப்பழம் உண்பதால் இரத்த அணுக்கள் அதிகரிக்கும் நரம்புகள் வலுப்படுத்தப்படும் உடல் சோர்வை அகற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும் மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்…
கொரோனா வைரஸ் எங்களை நெருங்காமல் இருப்பதற்கு சிறிய மருத்துவ குறிப்பு.

நாட்டில் தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்தத் தொற்று வராமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கு எளிய…
கல்சியம் குறைபாட்டை சீர் செய்ய  நாம் என்ன செய்ய வேண்டும்?

பேரிச்சம்பழம்,பாதாம்,வால்நட், வேர்க்கடலை போன்றவற்றை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கால்சியம் குறைபாட்டை சீர் செய்து கொள்ளலாம். அத்துடன் நட்ஸின்…
தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

நாம் ஒவ்வொருவரும் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதிகாலத்திலிருந்தே உள்ளது. தற்போது சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ…
ஓமத்தின் மருத்துவ குணம்!

அரை டீஸ்பூன் ஓமம் ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா நோய் அண்டாது. அத்துடன் வயிற்றில் உள்ள…
தினமும் ஒருகைப்பிடி கொண்டக் கடலை!

சைவ பிரியர்களுக்கு பல ஊட்டச்சத்துகளை கொண்டைக் கடலை தருகிறது.சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு உணவாக கொண்டக் கடலை விளங்குகின்றது.இதனால் அதிகபட்சமான மக்கள்…
தினமும் தக்காளி ஜூஸ் அருந்துவதால்  இவ்வளவு நன்மைகளா?

தக்காளி என்பது எமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் ஒரு உணவாகும். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டு காணப்படுகின்றது.அந்தவகையில் உலகம்…

தேசிபழச் சாறு மற்றும் மஞ்சள் கலந்த பானம் எமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடம்பிலுள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது.…
உங்கள் நாக்கில் இவ்வாறான அறிகுறிகள் இருக்கா? அப்படியானால் உடனே வைத்திய நிபுணரை நாடுங்கள்.

உடம்பு சரியில்லை என்று நாம் மருத்துவரிடம் சொன்னால் அவர் உங்களை பரிசோதிக்கும் போது நாக்கை நீட்டும் படி கூறுவார். ஏன்…
சாப்பிட்டவுடன் தூங்கச் செல்கிறவர்களா நீங்கள்?

எமது ஊர்களில் பல கிராமங்களில் நேரத்துக்கு உணவை உண்டு சரியான நேரத்துக்கு படுத்து உறங்குவதை பார்த்து இருப்போம். ஆனால் நகரங்களில்…