காலை எழுந்தவுடன் இதை பருகுங்கள்…!!

0

வெறும் தண்ணீருக்குப் பதிலாக வெந்தயத் தண்ணீர் கூட அருந்தலாம்.

வெந்தயத்தை முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.

அத்துடன் இந்த வெந்தயத்தை வாயில் அப்படியே போட்டுத் தண்ணீர் அருந்துவது
மற்றும் மோருடன் சேர்த்து அருந்துவது கூடாது.

வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்ன நடக்கும்  தெரியுமா? அட இது தெரியமா போச்சே!! நீரிழிவு நோயாளிகள் ...

Leave a Reply