கிழக்கு கடற்படை தளபதி மற்றும் ஆளுனர் அநுராதா யஹம்பத்க்கு இடையில் சந்திப்பு!

0

கிழக்கு கடற்படைப் பகுதியின் புதிய தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் இன்று பிற்பகல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து சந்தித்தார்.

சஞ்சீவ டயஸ் பதவியேற்ற பிறகு ஆளுநரை சந்திப்பது இதுவே முதல் முறை தடவையாகும்.

ஆளுநருக்கும் சஞ்சீவ டயஸுக்கும் இடையே ஒரு சிறப்பு கலந்துரையாடலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply