சீதாப்பழம் உண்பதால்
இரத்த அணுக்கள் அதிகரிக்கும்
நரம்புகள் வலுப்படுத்தப்படும்
உடல் சோர்வை அகற்றும்
நினைவாற்றலை அதிகரிக்கும்
மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்
மூச்சு குழாய் அலர்ஜியை அகற்றி ஆஸ்துமா வராமல் தடுக்கும்.
அத்துடன் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது.