காலையில் ஒரு சீதாப்பழம் போதும்…!

0

சீதாப்பழம் உண்பதால்

இரத்த அணுக்கள் அதிகரிக்கும்

நரம்புகள் வலுப்படுத்தப்படும்

உடல் சோர்வை அகற்றும்

நினைவாற்றலை அதிகரிக்கும்

மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்

மூச்சு குழாய் அலர்ஜியை அகற்றி ஆஸ்துமா வராமல் தடுக்கும்.
அத்துடன் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Leave a Reply