மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த உலர் திராட்சையை இரவில் உறங்க செல்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் நன்றாக தெரியும்.
அத்துடன் இதுபோன்ற பிரச்சினைகள் குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு மறு நாள் காலையில் கண் விழித்ததும் உலர் திராட்சையை நசுக்கி அதன் சாற்றை மாத்திரம் பருக கொடுத்தால் பிரச்சனை சரியாகிவிடும்.