நாட்டில் தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இந்தத் தொற்று வராமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கு எளிய மருத்துவம்.
நொச்சி இலை-6
நெல்லி இலை -3
துளசி இலை -40
தும்பை இலை -10
குப்பைமேனி இலை -03
இவைகளை அரைத்து சாறு எடுத்து மூன்று தினங்கள் காலையில் வெறும் வயிற்றில் பருகி வாருங்கள.
இவ்வாறு செய்து வந்தால் கொரோனா என்ற பெரும் தொற்றிலிருந்து எம்மை தற்காத்து கொள்ளலாம்.
அத்துடன் இது கொரோனா துவக்க நிலைக்கு முதலுதவி மருந்தாகவும் விளங்குகிறது.