பாதாம்பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து அதன் தோலை நீக்கி அரைத்து கொள்ளுங்கள்.
இதனுடன் சிறிது கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முகத்தில் பூசி வாருங்கள்.
இவ்வாறு இதனைப் பயன்படுத்தி வர நீங்கள் பியூட்டி பார்லருக்கு போக வேண்டிய அவசியமே தேவைப்படாது.