Tag: top

போலியான முறையில் நெகட்டிவ் கொரோன சான்றுதழ் தயாரித்த நால்வருக்கு நேர்ந்த கதி!

கேரள மாநிலத்தில் கொவிட் தொற்றின் தாக்கம் செல்வாக்கு செலுத்தி வருகின்ற நிலையில் தற்போது புதிதாக ஜிகா வைரஸின் தாக்கம் உள்ளதாலும்…
மீண்டும் கோரப்பிடியில் சிக்கிய இலங்கை!

கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் மேலும் புதிய தொற்றாளர்களாக 1,815…
நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்.

நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இதற்கமைய குறித்த வீதி விபத்து காரணமாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 8…
தமிழகத்தில்  இன்று முதல் அனைத்து நூலகங்களையும் திறப்பதற்கு அனுமதி!

கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்ததன் காரணத்தினால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமுல்ப் படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டன. இந்நிலையில்…
தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு தொடர் மழை!

தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவ காற்று காரணத்தினால் இன்று நீலகிரி,கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதற்கமைய…
செய்தி இணையத்தளங்கள்  தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் காணப்படும் அனைத்து செய்தி இணையத்தளங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பத்திரிகை சபை சட்டத்தை…
கொவிட் தொற்றிலிருந்து மீண்டெழும் இந்தியா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 35,342 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை  நீக்கம்!

நாட்டில் தற்போது கொவிட் தொற்றின் வீரியம் அதிகரித்ததின் காரணத்தினால் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாகாணங்களுக்கு இடையில்…
திடீர் சுற்றிவளைப்பு கைதான 9 நபர்கள்!

யாழ் – கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை திடீர் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது குறித்த சுற்றி வளைப்பானது…
சென்னையில் இன்று முதல் மீண்டும்  கோவேக்சின்  2வது  டோஸ் தடுப்பூசி!

உலகளாவிய ரீதியில் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் ஏனைய நகரங்களை விட அதிகளவில் கொவிட்…
ஊழியர்களை தொழிலுக்காக இணைத்து கொள்ளும் வயது   எல்லையில் மாற்றம்!

ஊழியர்களை தொழிலுக்காக இணைத்து கொள்ளும் வயது எல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை மேலும் 2…
கேரளா மாநிலத்தில் கோரத்தாண்டவம் ஆடும்  கொரோனா!

கேரளா மாநிலத்தில் கொவிட் 19 பரவல் இன்னும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை. இதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் 17 பேருக்கு ஆயிரத்து…
ஆடி மாத விசேஷ பூஜைகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் மூடப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆடி மாத விசேஷ பூஜைகளுக்காக கடந்த 16 ஆம் திகதி திறக்கப்பட்டது. இதற்கமைய குறித்த…
திடீர் சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்த பெண்!

வவுனியா மாவட்டத்தில் இளம் தாய்யொருவர் திடீர் சுகயீனம் காரணத்தினால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…