Tag: top

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்ககை!

பொதுமக்கள் அனைவரும் தற்போது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிஎதிர்வரும் வார இறுதி நாட்களில் செய்யப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…
இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 41,383 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
தனிமைப்படுத்தலில் இருந்து   சில பகுதிகள் விடுவிப்பு!

நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரரல் ஷவேந்திர சில்வா…
தமிழகத்தில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை -10 பேருக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன.

தற்போது தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய சேலம் மாவட்டத்தில் இதுவரையில் கருப்பு…
யாழ் மாவட்டத்திற்கு  விஜய செய்யவுள்ள பிரதமர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 31ஆம் திகதி யாழ் மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதற்கமைய குறித்த விஜயத்தின் போது பிரதமர்…
உலகளவில் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இதற்கமைய குறித்த…
|
இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 29  ஆயிரத்து 424 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…
இந்தியாவில் மேலும் புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில்30,093 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
இன்றைய பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
பேராபத்தாக மாறியுள்ள இலங்கை – மக்களுக்கு  விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை!

தற்போது நாட்டில் 300 டெல்டா தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்…
மும்பையில் 5 நாட்களுக்கு கன மழை!

மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய…
மழைக்கால கூட்டத்தொடர்  இன்று முதல் ஆரம்பம்- பிரதமர் மோடி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றைய தினம் தொடங்கி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி வரையில் நடைபெறும். இதற்கமைய டெல்லியில்…