இலங்கைக்கு வந்த மாலை தீவு ஜனாதிபதி!

0

மாலை தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி இலங்கைக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ வியஜம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார் என குறிப்பிடப்படுள்ளது.

இதற்கமைய இவர் சற்று முன்னர் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply