இணையவழி கற்பித்தல் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களுக்கும், கல்வி அமைச்சருக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதற்ககைய குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக அசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இணையவழி கற்பித்தலை தொடர்ச்சியாக புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.