தனது ஆடைகளை உலரவிட சென்ற சிறுமி மாயம்!

0

தனது ஆடைகளை உலர விடுவதற்காக வெளியில் சென்ற சிறுமி காணாமல் போயுள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெறுள்ளது.

இதனையடுத்து தனது 16 வயது மகளை காணவில்லை என கொழும்பு புறநகராகிய கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் காவல்துறையினரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து உள்ளனர்.

ஆடைகளை உலர வைப்பதற்காக வெளியில் சென்ற குறித்த சிறுமி இன்றுவரை வீடு திரும்பவில்லை.

மேலும்இந்த சிறுமி தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply