இரண்டாவது நாளாகவும் ஆரம்பமானநம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம்!

0

ஐக்கிய மக்கள் சக்தியினரால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய குறித்த விவாதத்திற்கான வாக்கெடுப்பு இன்று மாலை 5.30 மணி வரையில் இடம்பெறும் என குறிப்பிடப்படுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரேரணையை எதிர்த்து வாக்களித்த அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் தீர்மானித்துள்ளது.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply