சுதந்திர தின நிகழ்வை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல்!

0

கடந்த 27 அம் திகதி காஷ்மீர் மாநிலம் ஜம்மு விமான படைத்தளத்தில் மர்மமான முறையில் 2 டிரோன்கள் பறந்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவக்கியுள்ளது.

இதற்கமைய 2 டிரோன்களிலும் சிறியளவிலான ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டுகளை பொருத்தியிருந்தனர்.

இவ்வாறு பொருத்தப்படுள்ள வெடி குண்டுகள் கீழே விழுந்து வெடித்து சிதறியுள்ளது.

இதனால் குறித்த சம்பவத்தில் 2 நபர்கள் காயமமடைந்துள்ளனர்,

அத்துடன் குறித்த தாக்குதலுக்கு பின்னர் தீவிர வாதிகள் பல தடவைகள் காஷ்மீர் பகுதிகளில் டிரோன்களை பறக்க விட்ட நிலையில் உள்ளனர்.

ஆகவே டெல்லி பூராகவும் காவற்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .

அத்துடன் எதிர்வரும் 15 ஆம் திகதி டெல்லியில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையிலே இந்த சுதந்திர தின நிகழ்வை சீர்குலைக்கும் வகையில் குறித்த தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply