ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய திட்டம்!

0

ஐக்கிய மக்கள் சக்தியினால்அமைச்சர் உதய கம்மன் பிலவிற்கு ஏதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதாக செயற்பட்ட அமைச்சர்களின் தேர்தல் தொகுதிகளுக்கு சென்று அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களிற்கு தெளிவூட்ட ஐக்கிய மக்கள் சக்தியினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த எரிபொருளின் விலை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணத்தினால் குறித்த வேலைத்திட்டத்தினை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதாக சிறிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் பணம் கொடுத்து வங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply