தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு!

0

நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இன்று அதிகாலை 6 மணி முதல் நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டியா கலை தோட்டத்தின் கீழ்ப் பிரிவே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply