Tag: top

சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு ஊர்வலம் செய்வதற்கும் தடை!

கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு ஊர்வலம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…
|
மிகவும் அவலமான முறையில் மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம்!

இதற்கமைய தற்போது குறித்த சம்பவம் அம்பாறை, தமன, சீன வர்த்தக பகுதியிலுள்ள வீதியொன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர்…
கோதுமை மாவுக்கான  குறைந்தபட்ச ஆதரவு விலை  உயர்வு!

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச அளவிலான ஆதரவு விலையை நிர்ணயித்து மத்திய அரசு கொள்முதல் செய்து வருகின்றது. இந்நிலையில் சம்பா…
அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படும்!

மேலும் இரு தினங்களுக்கு அனைத்து பொருளாதாரம் மத்திய நிலையங்களும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியிலும்…
இன்றைய  பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
அதிமுகவின் முன்னாள்  அவைத்தலைவர்  மரணம்!

அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவர் கவிஞர் புலமைப்பித்தன் கலாமானார் இவர் சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் குன்றிய நிலையில் காணப்பட்டார் .…
ஆசிரியர்களுக்கான 5000 ரூபா  இடைக்கால கொடுப்பனவு!

ஆசிரியர்களுக்கான 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத வேதனத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் இரமேஷ் பாத்திரரே தெரிவித்துள்ளார்.…
இறக்குமதியாகும் பெரிய வெங்காயம்  தொடர்பில் வெளியான தகவல்!

சர்வதேச நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் இறக்குமதி வரி விதிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்…
முதலமைச்சரினால் வெளியிடப்பட முக்கிய தகவல்!

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி…
|
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் மற்றுபுலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில்  வெளியான தகவல்!

இந்த வருடம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை தொடர்பில்…
ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பண உதவி  வழங்கிய மூவர்   அதிரடியாக கைது!

மக்களுக்கு பண உதவி வழங்கிய மூவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி யாழில் அதிகளவானோரை…
அவசர கால ஒழுங்கு விதிகள் அடங்கிய பிரேரணையை எதிர்த்து  வாக்களிக்கவுள்ள தேசிய மக்கள் சக்தி!

நாடாளுமன்றத்தில் இன்று அவசர கால ஒழுங்கு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பிரேரணை ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்திற்காக…
இலங்கையில் முதன் முறையாக  உற்பத்தி செய்யப்பட்ட சேலைன்  தொகுதி சுகாதார அமைச்சிடம் கையளிப்பு!

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட சேலைன் தொகுதி சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 40,000 சேலைன்…