கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் மற்றுபுலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்!

0

இந்த வருடம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை தொடர்பில் இதுவரையில் மாற்று தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் நிலவும் கொவிட் 19 அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சிலோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திலோ கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

அவ்வாறு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் மாதம் 14ம் திகதியும், உயர்தர பரீட்சைகளை நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

Leave a Reply