முதலமைச்சரினால் வெளியிடப்பட முக்கிய தகவல்!

0

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும்.

அத்துடன் அகவிலைப்படி அமுல் படுத்தப் படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நன்கு பயன் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பட்ஜெட்டில் ஏப்ரல் முதல் அமுல்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் ஜனவரியிலிருந்து அமுல்படுத்தப்படும் என மாற்றி அறிவிக்கப்படுள்ளது.

Leave a Reply