இலங்கையில் முதன் முறையாக உற்பத்தி செய்யப்பட்ட சேலைன் தொகுதி சுகாதார அமைச்சிடம் கையளிப்பு!

0

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட சேலைன் தொகுதி சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 40,000 சேலைன் போத்தல்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவே இலங்கையில் முதன் முறையாக உற்பத்தி செய்யப்பட்ட சேலைன் தொகுதி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply