மிகவும் அவலமான முறையில் மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம்!

0

இதற்கமைய தற்போது குறித்த சம்பவம் அம்பாறை, தமன, சீன வர்த்தக பகுதியிலுள்ள வீதியொன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 27 ஆம் திகதி தனது மகள் கடத்தப்பட்டதாக குறித்த பெண்ணின் தாய் வென்னப்புவ காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பெண் நேற்று கை ,கால்கள் கட்டப்பட்டு வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் சிகிச்சைகளுக்காக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply