அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படும்!

0

மேலும் இரு தினங்களுக்கு அனைத்து பொருளாதாரம் மத்திய நிலையங்களும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியிலும் அனைத்து பொருளாதாரம் மத்திய நிலையங்கள் மற்றும் பேலிய கொட மெனிங் விற்பனை நிலையம் ஆகியன திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தும் நாளை மற்றும் நாளை மறுதினம் திறக்கப்படவுள்ளது.

மேலும் இவை மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்படுவததாக கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்

Leave a Reply