Tag: top

உள்ளூராட்சித் தேர்தலை  முன்னிட்டு  500  சிறப்பு பஸ்களை  சேவையில்  ஈடுபடுத்த தீர்மானம்.

தமிழகத்தில் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு 500 சிறப்பு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்படுள்ளது. இதற்கமைய தமிழகத்தில் இன்று முதல்…
|
ஜனாதிபதி கோட்டா பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குஅதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். இதற்கமைய தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள…
இன்று 9 மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு பதிவு.

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு பதிவு 7,921 வாக்குச் சாவடிகளில் இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய குறித்த வாக்குப்பதிவு…
உலகின்  மிகப்பெரிய  கொள்கலன் கப்பலாக குறிப்பிடப்படும் எவர்  ஏஸ்  கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

எவர் கிரீன் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானஉலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாக குறிப்பிடப்படும் எவர் ஏஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.…
கொவிட்  தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழும் இந்தியா!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மாத்திரம் 20,799 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
தமிழகத்தில் 5 ஆயிரம் ரூபாய் ஊக்குவிப்பு  தொகை!

தமிழகத்தில் 5 ஆயிரம் ரூபாய் ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது இந்நிலையில் “மொட்டைக் இல்லை கட்டணம் ” என்ற…
|
தமிழகத்தில்  இரு நாட்கள் மாத்திரமே கோவில் சென்று வழிபட அனுமதி!

மகாளய அமாவாசை தினத்தன்று புண்ணிய தலமான ராமேஸ்வரம் உட்பட கடலோர பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் குடும்ப…
|
இன்று  முதல் அரச பேருந்துகளில் முன்பதிவினை மேற்கொள்ள முடியும்.

தமிழகத்தில் இன்று முதல் அரச பேருந்துகளில் முன்பதிவினை மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம்…
|
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 24,354- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
இளைஞர்கள் தடுப்பூசியை  செலுத்திக்கொள்ள அச்சம்!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா…
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இறக்குமதி.

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இதற்கமைய 400,000 பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.…
கொவிட் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழும் இந்தியா.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 26,727 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்…
|
மீண்டும் அரச ஊழியர்களை  பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான  சுற்றுநிருபம்.

தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அரச ஊழியர்களை அவர்களது பணிக்கு அழைக்கும் விதம்…