பால்மா, கேஸ் மற்றும் கோதுமை மா விலை உயர்த்தப்படுகிற நிலையில் பேக்கரி பொருட்களின் விலையும் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
பிக்பாஸ் 5வது சீசன் கடந்த அக்டோபர் 3ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாம் எதிர்ப்பார்க்காத நிறைய பிரபலங்கள்…
சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர்…
நாட்டில் ல் சீமெந்து பக்கட் ஒன்றின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்படலாம என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல கோதுமை மா…
இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளாகி இதுவரை 56 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளனர். இதனை கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,…
அத்தியாவசிய பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சரான லசந்த…
இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதாக அரசாங்கம் உத்தியோக பூர்வமாக…
அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று…
இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களுக்கு வாக்கு உரிமையை வழங்கும் பொருட்டு வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைத்துள்ளதாகசபை…
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மாத்திரம் 22,431 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் என்பன ஒத்திவைக்கப்படலாம் என…
இலங்கையில் முதன் முறையாக பெண் அதிகாரிகள் மூவர் பிரதி காவல்துறை மா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய சிரேஸ்ட் காவல்துறை அத்தியட்சகர்களாக…
உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
தமிழகத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களுடன் பெறோர்களும் சேர்ந்து இருப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
கரூர் மாவட்டத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி மாபெரும் கொவிட் தடுப்பூசி முகாமினை நடத்துவதற்கு திட்டமிடப்படுள்ளது. இதற்கமைய குறித்த நிகழ்வினை முன்னெடுப்பது…