உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு 500 சிறப்பு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்.

0

தமிழகத்தில் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு 500 சிறப்பு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்படுள்ளது.

இதற்கமைய தமிழகத்தில் இன்று முதல் ஊராக உள்ளூராட்சித் தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு நேற்றைய தினம் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் சேவையில் ஈடுபட்டன.

இந்நிலையில் இந்நிலையில் விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் 250 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

மேலும் எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறும் இரண்டாவது கட்ட தேர்தலுக்கு பொது மக்கள் வாக்களிக்க வசதியாக இருப்பதற்கு சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply