மோசடியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அமைச்சர்.

0

சதொச நிறுவனத்திற்கு உரிய ஒரு தொகை வெள்ளைப்பூண்டு தொடர்பில் மோசடி இடம்பெற்றிருப்பதாக பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு குறித்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை
தற்போது முன்னெடுத்து வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ அல்லது அமைச்சரவையோ தெரிவிக்கவில்லை என்றும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply