தமிழகத்தில் 5 ஆயிரம் ரூபாய் ஊக்குவிப்பு தொகை!

0

தமிழகத்தில் 5 ஆயிரம் ரூபாய் ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது

இந்நிலையில் “மொட்டைக் இல்லை கட்டணம் ” என்ற திட்டம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கே உதவித்தொகை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கமைய திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வரும் 1749 தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த திட்டத்தை நாளைய தினம் காலை முதலமைச்சர் மு க ஸ்டாலின்சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் தொடங்கி வைக்கிறார்.

மேலும் குறித்த திட்டத்தை தொடங்குவதற்கு அடையாளமாக 250 பேருக்கு மாத ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்

Leave a Reply