Tag: top

வெள்ளைச் சீனி இறக்குமதி  தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவிப்பு!

வெள்ளைச் சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் டாலர் கையிருப்பு தொடர்பான நெருக்கடி…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின்  எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 23,529பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு தொடரும்.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டவுள்ளது. இந்நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு…
சிகரெட்டு விலையை அதிகரிக்க தீர்மானம்.

சிகரெட்டு விலையை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர்…
மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி இறக்குமதி!

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு இறக்குமதி செயப்படுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதற்கமைய 408,650 பைசர்…
முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட புதிய கட்டடம்!

தமிழகத்தில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய தாய், சேய் சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க ஸ்டாலினால்…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 18,870 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்…
|
ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா- குழப்ப நிலை!

ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் அரசாங்கத்திடையே பாரிய குழப்ப நிலை எழுந்துள்ளது. இதற்கமைய கடந்த ஆறு…
தமிழகத்தில் சீரற்ற வானிலை காரணத்தால் மூன்று பேர் உயிரிழப்பு!

தற்போது தமிழகத்தில் இடம்பெறும் சீரற்ற வானிலை காரணத்தால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மாரத்வாடா மற்றும் விதர்பாவில்…
இலங்கையில் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள்…
பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க நடவடிக்கை!

கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் குறித்த பல்கலைக்கழகங்களை…
வாகனங்களின்  இறக்குமதி  தொடர்பில் வெளியான தகவல்!

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து இதுவரையில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை இதற்கமைய குறித்த தகவலை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ்…
சர்வதேச நிறுவனங்களிடம் இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை  வழங்க முடியாது…!!

சர்வதேச நிறுவனங்களிடம் இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை வழங்க முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய…