ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா- குழப்ப நிலை!

0

ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் அரசாங்கத்திடையே பாரிய குழப்ப நிலை எழுந்துள்ளது.

இதற்கமைய கடந்த ஆறு வாரங்களாக முடக்கப்பட்டுள்ள நாட்டை முதலாம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து இதுவரையில் எந்த விதமான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் சில தினங்களுக்குள் இது குறித்து இறுதித் தீர்மானம் வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply