Tag: top

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நாளாந்தம் புதிய தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதற்கமைய குறித்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதார அலுவலர்களுடன்…
|
தமிழகத்தில் ஊரடங்கில்  தளர்வுகள்!

தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பதா அல்லது தளர்வினை ஏற்படுத்துவதா என்பது தொடர்பில் இன்று மு.க ஸ்டாலினால் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய…
|
ஜனாதிபதி  விடுத்துள்ள முக்கிய  பணிப்புரை!

நாட்டை மீள திறப்பதற்கு உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இந்நிலையில் ஒக்டோபர் முதலாம்…
இலங்கையில் மீண்டும்  ஊரடங்கா?

இலங்கையில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த தீர்மானிக்கப்படுள்ளது. இந்நிலையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை ஒக்டோபர்…
தமிழகத்தில் முழுநேர அடைப்புப் போராட்டம்!

தமிழகத்தில் நாடு பூராகவும் முழுநேர அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய மத்திய அரசின் வேளாண் விலைவாசி உயர்வைக் கண்டித்து…
|
இலங்கையில் 12 வயதிற்கு மேற்பட்ட  சிறுவர்களுக்கு  தடுப்பூசி.

நாடு முழுவது மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி…
இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர்  விடுத்துள்ள கோரிக்கை.

அரிசியின் விலை அதிகரிக்கப்படாத பட்ஷத்தில் எதிர்வரும் நாட்களில் அரிசி உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும் என இலங்கை அரசு…
இன்றைய பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
பிரதமரினால் விடுக்கப்பட்டுள்ள  விசேட உத்தரவு.

துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கமைய…
பங்குச் சந்தை உயர்வு-சென்செக்ஸ் சாதனை…!

அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி விகிதம் மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு, டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்த…
|
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை…
யாழில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண்  திடீர் மரணம்.

யாழில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண் திடீர் மரணமடைந்துள்ளார். இதற்கமைய யாழ்ப்பாணம் வடமராட்சி நவிண்டில் பகுதியில் இளம்பெண் ஒருவரே இவ்வாறு…
அதிக விலைக்கு பொருட்களை  விற்பனை  செய்தால் சட்ட நடவடிக்கை!

அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய பொருட்களுக்குரிய நிர்ணய…
அடுத்த மாத இறுதிக்குள் முன்பள்ளி சிறுவர்களுக்கும்  தடுப்பூசி!

முன்பள்ளி சிறுவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முன்பள்ளி சிறுவர்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை செலுத்தவும்…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 26,964 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்…
|