இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கை.

0

அரிசியின் விலை அதிகரிக்கப்படாத பட்ஷத்தில் எதிர்வரும் நாட்களில் அரிசி உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும் என இலங்கை அரசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த தகவலை அந்த சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரிசி உற்பத்தியாளர்கள் சகலரும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் கீரிசம்பா அரிசிக்காக 160 ரூபாய் என்ற சில்லரை விலை பெற்று தரப்பட வேண்டும் என இலங்கை அரசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கரைதுறைப்பற்று சங்கத்தின் செயலாளர், அடிமட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதால் அரசியின் விலையை மாத்திரம் குறைத்து வழங்குவது பொருத்தமான செயற்பாடு அல்ல என இலங்கை அரசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply