இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி!

0

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கே குறித்த தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாளைய தினம் முதல் குறித்த மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான திட்டம் ஆரம்பமாக உள்ளது.

அத்துடன் இதன் முதற்கட்டமாக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கும் திட்டம் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

அவ்வாறு குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலையில் நமது பொருளாதார நிலைமை சரிவர நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும்

Leave a Reply