தற்போது தமிழகத்தில் இடம்பெறும் சீரற்ற வானிலை காரணத்தால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மாரத்வாடா மற்றும் விதர்பாவில் சில இடங்களில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வந்தது.
இதன் பிரகாரம் அங்கு மழை வெள்ளம் அதிகமாக காணப்பட்டது.
இதன் போது பேருந்து ஒன்று பாலத்தில் செல்லும் போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதில் பயணித்த 6 பேர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அவற்றுள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஏனைய மூவரும் உயிருடன் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனால் வாகன ஓட்டுனரை காணவில்லை அவரை தேடும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.