யாழில் இடம்பெற்ற பெரும் துயரம்.

0

யாழ் மாவட்டம் குப்பிழான் கிராமத்தில் இளைஞர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் திடீர் சுகயீனம் காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் 20 வயதினை உடைய தமிழ்ச்செல்வன் அஐந்தன் என்னும் இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளர்.

மேலும் குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply