சேதனப் பசளையை இறக்குமதி செய்ய தடை!

0

சீனாவில் இருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்ய தடை செயப்படுள்ளது.

இதற்கமைய சீனாவில் இருந்து பெரும் போகத்திற்காக இறக்குமதி செய்யப்படவிருந்த சேதனப் பசளையைஇவ்வாறு தடை செய்ய தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதற்கு முன்னர் சீனாவிலிருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதற்காக சில பசளை மாதிரிகளும் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தன.

இருப்பினும் குறித்த பசளை மாதிரி தொடர்பில் விவசாயத்துறை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறிப்பு பசலை இலங்கையின் மண் வளத்துக்கும் கால நிலைக்கும் பொருத்தமற்றது என கண்டறியப்பட்டது.

மேலும் இந்த விடயம் தொடர்பில் சுகதர துறை அமைச்சு மற்றும் அமைச்சர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்களைத் தெளிவுபடுத்தியிருந்தார்.

இவ்வாறாக முன்வைக்கப்பட்ட பல்வேறு கருத்துக்களின் காரணத்தால் சேதனப் பசளை இறக்குமதி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply