Tag: top

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை – விரைவில் பரிசோதனைகள்.

நீண்ட நாள் வார விடுமுறையின் போது பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த மற்றும் மக்கள் பெருமளவு கூடிய இடங்களில் இருந்தவர்களுக்கு காய்ச்சல்…
சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு.

தற்போது நாட்டில் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி என் பின்னர் சீமெந்து தட்டுப்பாட்டிற்கு…
இன்று மின் துண்டிப்பு ஏற்படாது.

இலங்கையில் இன்றைய தினம் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளாந்தம் மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான…
முகக்கவசம் அணியாதவர்களுக்கு தமிழக அரசு விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு.

தமிழகத்தில் கொவிட் தொற்றின் வீரியம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் குறித்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு…
|
எரிவாயு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

தற்போது நாட்டில் அதிகளவு எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றது இந்நிலையில் எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சட்ட…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்.

எதிர்வரும் 22 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விதிக்கப்பட்ட சுகாதார…
அருணாச்சல பிரதேசத்தில் 4.9 டிக்டர் அளவில் நிலநடுக்கம்.

தமிழகத்தில் அருணாசலப் பிரதேசத்தின் பர்சாவில் இருந்து தென்மேற்கே நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த நிலநடுக்கம் இன்று காலை 4.30 மணி…
|
தாய் மகனின் உயிரை காவு கொண்ட கோரவிபத்து.

எல்பிட்டி -பிடிகல பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதற்கமைய குறித்த வாகன விபத்தில் தாயும் மகனும் பலியாகியுள்ளனர்.…
வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்.

தமிழகத்தில் சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவில் வரலாற்று சிறப்புபெற்ற தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கோவில் கும்பாபிஷேகம்…
|
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

கொவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 சத்திரசிகிச்சை கட்டில்களில், 52 காட்டில்களிலும் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கடந்த…
தடுப்பூசி தொடர்பில் மத்திய அரசு விடுத்துள்ள தகவல்.

உலகளாவிய ரீதியில் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் யாரையும் கொவிட் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு…
|
சற்றுமுன்னர் ஆரம்பமான  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி சற்றுமுன் ஆரம்பமானது. குறித்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியர்…
|
16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.. இந்நிலையில் 16 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள்…