Tag: top

பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்பவர்களுக்கு குறைந்த கட்டணம் அறவிடப்படும்.

பஸ்களில் நின்றுகொண்டு பயணம் செய்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை ஒன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம்…
சென்னையில் நள்ளிரவில் கனமழை.

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று…
|
செம்மரம் கடத்திய குற்றச்சாட்டில் 58 பேர் அதிரடி கைது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சில்லக்கூற்று புத்தானம் அருகே நெல்லூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் விசேட சோதனை…
நாட்டில் மீண்டும் மின் துண்டிப்பு.

மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக மின்…
மீண்டும் காவல்துறை ஊடகப் பேச்சாளராக அஜித் ரோகண!

சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோகன மீண்டும் காவல்துறையின் ஊடக பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான  தகவல்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வழமைப்போன்று ஞாயிற்று கிழமை நடைபெறாது என்றும் நாளை சனிக்கிழமை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளது…
இலங்கையில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

நாட்டில் தற்போது ஒமிக்ரோன் தொற்று பரவலின் தாக்கம் செலுத்தும் திரிபாக மாறி வருகிறது. இந்நிலையில் நாட்டில் பாரிய கோவிட் பரவலை…
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக் கவசம் தேவையில்லை.

தமிழகத்தில் தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கொவிட் தொற்றின் 3 வது அலை சிறுவர் சிறுமிகளையும்…
|
தேவாலயத்திற்குள் கொள்ளை கும்பல் புகுந்ததால் கூட்ட நெரிசல்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா தலைநகர் மன்ரோவியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் புதன்கிழமை இரவு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில்…
|
நாட்டில் ஆறு மணி நேரம் மின்வெட்டு – வெளியான அதிர்ச்சி தகவல்.

நாட்டில் 6 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீர் கொள்வனவு மேலும் குறையும் சந்தர்ப்பத்தில் 5…
தமிழகத்தில் 60 மையங்களில் இன்று பூஸ்டர் போஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்.

தமிழகத்தின் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கடந்த 10ஆம் திகதி முதல்…
|