Tag: srilanka

இலங்கைக்கு மேலும் வரவிருக்கும் இரண்டு லட்சம் தடுப்பூசிகள்.

இம் மாதத்திற்குள் மேலும் இரண்டு லட்சம் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப் பெறவுள்ளதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் இராஜாங்க…
யானை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழப்பு.

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் நேற்றைய தினம் நபர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இதற்கமைய ஆலங்கேணி…
கம்மன்பில தொடர்பில் நம்பிக்கை இல்லா பிரேரணை – வெளியான முடிவு.

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் திகதி தொடர்பில் வெளியிடடப்பட்டுள்ளது. இது தொடடர்பில்…
இறுக்கமாகும் மாகாணத்தடை – போலீஸ் பேச்சாளரின் அதிரடி அறிவிப்பு.

தற்போது நாட்டில் அமுலாகியுள்ள மாகாணத்தடையின் போது மாகாணங்களுக்கிடையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டவர்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென…
அரிசியின் விலை குறைவடையுமா? வெளியான புதிய அறிவிப்பு

வரும் வாரங்களில் அரிசியின் விலை குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று நெல் கொள்வனவு சபையின் உபதலைவர் துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார்.…
இன்றைய வானிலை – அவதானம் மக்களே

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக நாட்டின் தென்மேற்கு…
வெளியானது  கல்விப் பொதுத் தராதர உயர்த தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு.

2021 ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்த தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி…
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது விட்டால் பாரிய ஆபத்து.

நாட்டிலுள்ள அனைத்து பொதுமக்களும் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என சுகாதார…
மருத்துவத்துறை சார் 14 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுப்பு

இலங்கை நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட மருத்துவத்துறை சார் 14 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப் புறக்கணிப்பு…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
15 வயது சிறுமியை இணையதளம் மூலம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் மேலும்  நால்வர் கைது.

15 வயது சிறுமியை இணையதளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக…
இலங்கையில் மேலும் சில  பகுதிகள் தனிமைப்படுத்தலில்.

நாட்டில் மேலும் சில பகுதிகள் இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின்…
இலங்கையில் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்.

நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இதற்கமைய நாட்டில் மேலும் 34 மரணங்கள்…
கட்டுப்பாடுகளை மீறி பயணித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு  நேர்ந்த கதி.

தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகளை மீறி வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர்…
பெறோர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலியல் துஸ்பிரயோகங்களிடமிருந்து…