Tag: srilanka

துப்பாக்கிச்  சூட்டில் நபர் ஒருவர் பரிதாபமாக பலி!

ஊரகஸ் மங்ஹந்திய, தேவத்த சந்தியில் நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்துள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.…
உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்ட 8 காவற்துறை அதிகாரிகள்.

சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் 7 பேர் உட்பட பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவருக்கும் உடன் அமுலுக்கு…
இன்று நிறைவுக்கு வந்த அரச தாதியர்களின் போராட்டம்!

தாதியர் சங்கத்தினரால் கடந்த இரு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த சுகயீன விடுமுறை போராட்டம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய…
அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் அடுத்த வாரத்தில்  தடுப்பூசி யா?

அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் திகதி தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து ஆசிரியர்களுக்குமான தடுப்பூசிககளை அடுத்த…
மக்களின் வறுமை நிலையினை பயன்படுத்தி லஞ்சம் கேட்ட அரசு உத்தியோகத்தர்கள் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வறுமை நிலையினை கருத்திற் கொண்டு அரசு உத்தியோகத்தர்கள் சிலர் அசிங்கமான முறையில் லஞ்சம் கேட்டதாக குற்றம்…
யாழில் நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாடியவர்களுக்கு நேர்ந்த கதி.

யாழ்-அல்லைப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்றைய தினம் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் வைத்து சுய…
இலங்கையில் செலுத்தப்பட தடுப்பூசிகள் தொடர்பான முழுமையான  விபரம்.

நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டின் நிமித்தம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 2,916,330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ்…
இரண்டாவது  இடத்தில் கால்த் தடம் பதித்து நிற்கும்  இலங்கை!

மனித கடத்தல் தொடர்பாக அமெரிக்காவினால் வெளியிடப்படும் அறிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை மனித கடத்தல் செயற்பாடுகளை…
வருமானத்தை முற்றாக இழந்து தவிக்கும் பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள்!

பல மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் தங்களது வருமானம் முற்றாக தடைப்பட்டுள்ளதாக பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்…
பேராபத்தில் மூழ்கும் இலங்கை!

இலங்கையில் தற்போது கொவிட் தொற்றின் ஆபத்தான டெல்டா மாறுபாடு சமூக மட்டத்தில் பரவி வருவதினால் பொது மக்கள் அனைவரும் முறையான…
புலிகளுக்கு புகழ் மாலை சூட்டியவர்-  நேர்ந்த கதி.

சமூக வலைத்தளத்தில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கு புகழ் மாலை சூட்டிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள்  தனிமைப்படுத்தலில்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. இதன்படி கேகாலை அம்பாறை மற்றும் முல்லைத்தீவு…
சட்டவிரோத  கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 440 பேர்.

கடந்த மூன்று மாத காலப் பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய…