வெளியானது கல்விப் பொதுத் தராதர உயர்த தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு.

0

2021 ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்த தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

குறித்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பாடசாலை ரீதியான மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இணையத்தளங்கள் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply