Tag: srilanka.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் அதிரடியாக கைது.

தெஹிவல பிரதேசத்தில் ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய 41 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனே…
மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்.

இசாலின்யின் மரணம் தொடர்ப்பில் உரிய விசாரணைகள்பக்க சார்பின்றி இடம்பெற வேண்டுமென நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்தும் மன்னார் மாவட்ட…
கிளிநொச்சி பொதுச் சந்தையில் 7 பேருக்கு கொவிட் தொற்று!

கிளிநொச்சி பொதுச் சந்தையில் கடந்த இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…
இலங்கை வரவுள்ள மேலும் ஒரு தொகை  தடுப்பூசிகள்!

மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதற்கமைய மேலும் 20…
5000 ரூபா நிவாரண கொடுப்பனவு தொடர்பில் வெளியானஅதிரடி தகவல்!

நாடு பூராகவும் தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை மற்றும் ஊரடங்கு சட்டம் காரணத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பகங்களுக்கு 5000…
3 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய  கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா…
ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்கதினரால் முன்வைக்கப்பட்ட பகிரங்கமாக அறிவிப்பு!

ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தமது பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாக நேற்றைய தினம் நடைபெற்றுள்ள செய்தியாளர் மாநாட்டின்போது பகிரங்கமாக…
பல பகுதிகளிலும்  இன்று இடியுடன் கூடிய கன மழை!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
பஸில் ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

மாகாணசபை தேர்தலுக்கு உடனடியாக தயாராகுமாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கமைய நேற்று முன்தினம் அலரி…
நாளையதினம் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாளைய தினம் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய குறித்த கலந்துரையாடலானது…
15 வயது சிறுமியின்  துஷ்பிரயோகம் தொடர்பில் மேலும் நால்வருக்கு  வலை வீச்சு!

15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மேலும் நான்கு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய நாவலப்பிட்டி…
தீ பற்றி எரிந்த காவல் நிலையம்!

மருதானை காவல்நிலையம் தீ பற்றி எரிந்துள்ளது. இதற்கமைய குறித்த தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள்…
இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டில் மேலும் சிலபகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்டவர்கள்.

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…