பஸில் ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

0

மாகாணசபை தேர்தலுக்கு உடனடியாக தயாராகுமாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ
விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய நேற்று முன்தினம் அலரி மாளிகையில் முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் மாகாணசபை தேர்தலை நடத்த அரச உயர்மட்ட ஆலோசனை நடத்தி வருவதாக மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply