Tag: srilanka.

சீனிக்கான அதிகபட்ச விலையை நிர்ணயிப்பது குறித்த பரிசீலனை!

நுகர்வோர் அதிகார சபை சீனிக்கான அதிகபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.…
சில அரசியல்கட்சிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளஅதிபர்,ஆசிரிகள் சங்கங்கள்.

அதிபர்கள் ஆசிரியர்கள் சங்கங்கள் இன்று சில அரசியல்கட்சிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த சங்கங்கத்தினர் இணையவழி கற்பித்தல்…
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர காரியாலயங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது, இதற்கமைய…
மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி  காணப்படும் கொழும்பு பகுதி!

தற்போது நாட்டில் கொவிட் தொற்றின் வீரியம் சடுதியாக அதிகரித்து வருகின்ற நிலையில் பல பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில்…
அன்புவழிபுரத்தில் வயது முதிர்ந்த குடும்பம் ஒன்றுக்கு வீடு வழங்கி வைப்பு.!

சுவிற்சர்லாந்து பேர்ன் மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தினால் திருகோணமலை அன்புவழிபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட…
தனியார் துறையினரால் கொவிட் 19 பரிசோதனைகளை  மேற்கொள்வதற்கு அறவிடக்கூடிய கட்டணம்!

கொவிட் 19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தனியார் துறையினரால் அறவிடக்கூடிய உச்ச பட்ச கட்டணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 2,644 பேரே…
யானை தாக்கி ஒருவர் பலி!

தம்பலகாமம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட பரவி பாஞ்சான் குளத்தை அண்டிய காட்டு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார் குளத்தில்…
நாட்டில் அதிகரித்து வரும் டெல்டா திரிபு!

நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட ஏழுமாறான பரிசோதனையில் டெல்டா கொவிட் திரிப்புடன் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய டெல்டா திரிபுடன் அடையாளம்…
இலங்கையில் நேற்றைய  தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்!!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்புக்கு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 97,349 பேருக்கு கொவிட்…
உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.

உத்தேச கொத்தலாவலபாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெற மாட்டாது…
3 இலட்சத்திற்கும்  மேற்படருக்கு  அஸ்ட்ரா செனேகா இரண்டாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது!

நாடு பூராகவும் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 3 தினங்களில்அஸ்ட்ரா செனேகா இரண்டாம் தடுப்பூசிகள் 370,761 பேருக்கு…
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்.

வடக்கு மாகாணத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முதலாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…
5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய நாடாளுமன்ற  உறுப்பினர்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின்…
இயற்கை உரம் அறிமுக நிகழ்வு!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினால் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை உரத்தினை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்றையதினம் வலிகாமம் தென்மேற்கு…