5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியத்தையடுத்து அவர் இவ்வாறு வெளியேறியுள்ளார்.

மேலும் இவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னிலையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply