மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகள் இவை இரண்டையும் துருவி ஜூஸ் செய்து இதனுடன் அரை மூடி எலுமிச்சம் சாறு கலந்து தினமும் காலையில் பருகிவந்தால் கன்னத்தில் சதை போட்டு, கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு அதிகரித்து மிருதுவான பொலிவான தோற்றத்தில் காட்சியளிக்கும்.