இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று நோய்கள் தீரும்.
இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட்டால் உங்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், களைப்பு, மார்புவலி என்பன தீரும்.
அத்துடன் இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் துவைத்து உண்டால் பித்த, கப நோய்கள் என்பன முற்றாக குணமடையும்.