மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர காரியாலயங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது,
இதற்கமைய இந்த அறிவிப்பைஇராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம விடுத்துள்ளார்.
மேலும் கொவிட் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.