தினமும் கண்ணீர் சொரிந்து வாழும் நடிகை!

0

நடிகை நயன்தாரா இன்றும் ஊரே கொண்டாடும் நடிகையாக வலம் வருகிறார்.

இவரின் படத்திற்கு கால்ஷிட் வாங்க பலரும் வரிசையில் காத்து நின்றனர்

இவர் சந்தோசமாகத் தான் உள்ளார் இவருக்கு என்ன குறை என்று சாமானிய மக்கள் அதிகம் நினைப்பதுண்டு.

ஆனால் நடிகை நயன்தாரா வாழ்க்கையிலும் பல்வேறு வகையான கருப்பு பக்கங்கள் உள்ளது.

நயன்தாரா தன் அப்பாவின் மீது மிகுந்த அன்பும் ஆர்வமும் நிறைந்தவராக திகழ்வார்.

ஆனால் அவர் 13வருடங்களாக உடல்நலம் குன்றி தான் இருக்கின்றாராம்.

இந்நிலையில் அவரது அப்பாவை நயன்தாராதான் பார்த்து வருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதுவும் கடந்த சில மாதங்களாக அவரின் அப்பா படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.

மேலும் அவரின் நிலைமை கண்டு நடிகை நயன்தாரா தினமும் கண்ணீர் சொரிந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply